சூழல் தினம்
2026 ஆம் ஆண்டின் சூழல் தினத்தினை முன்னிட்டு “சுற்றாடல் மாற்றங்களுக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் சித்திரப்போட்டி நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.























