இலங்கையின் 73வது சுதந்திர தினம் எமது பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளரினால் கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து மரநடுகை நிகழ்வும் சிரமதானப்பணியும் அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

மரம் நடுகை நிகழ்வு

சிரமதானம்





















