உழவர் திருநாள் தைப்பொங்கல் 16/01/2024 கரைச்சி பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
உழவர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத்திருநாள் எனப் பலவாறு கூறப்படும் பொங்கல் பண்டிகை ஒரு தனிப் பெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவே இவ்விழா கொண்டாடப்படுகின்றது.





















